Author: ரேவ்ஸ்ரீ

சமையல்காரருக்கு கொரோனா… குடும்பத்துடன் தன்னை தானே தனிமைபடுத்தி கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி….

புதுடெல்லி: டெல்லி வசிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த நீதிபதி, தனது குடும்பத்துடன் தன்னை…

டெல்லியில் இருந்து 797 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை….

சென்னை : டெல்லியில் இருந்து டெல்லி-சென்னை சிறப்பு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 797 பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். நாடு முழுவதும் அமலில் உள்ள…

சொந்த ஊருக்கு செல்ல ரயில் தண்டவாளத்தில் இறங்கிய தமிழர்கள்…

மும்பை: மும்பையின் அரே மற்றும் மஹிம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்து,…

ஊரடங்கு உத்தரவை மீறிய பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக சென்றதாக பிரேமலதா விஜயகாந்த் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்தனர். இந்தியா…

சிறப்பு ரயிலில் மும்பையிலிருந்து  ஆந்திரா திரும்பிய 38  பேருக்கு கொரோனா

ஆந்திரா பிரதேசம்: மும்பையில் இருந்து ஆந்திராவுக்கு திரும்பிய 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

1,600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த 68 வயது முதியவர் உயிரிழப்பு 

சண்ட் கபீர் நகர்: 1,600 கிலோ மீட்டர் டிரக்கில் பயணம் செய்து வந்த 68 வயதான முதியவர் வீட்டை அடையும் முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் உள்ள…

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்  புலம்பெயர்ந்தவர்களின் டிக்கெட்  கட்டணத்தை ஏற்க முடிவு…

புது டெல்லி: காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், 100 சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை ஏற்று கொள்ள உள்ளதாக தகவல்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதிக்க சென்னை சென்ட்ரலில் 8 கவுண்டர்கள் திறப்பு…

சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று திரும்ப உள்ள பயணிகளை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு…

பயணிகளை ரயிலிலேயே தனிமைப்படுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்-  தமிழக முதலமைச்சர் கோரிக்கை

சென்னை: பயணிகளை ரயிலேயே தனிமைப்படுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே துறை அமைச்சகத்திடம் கேட்டு கொண்டுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும்…