Author: ரேவ்ஸ்ரீ

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவில் கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்…

புதுடெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லும் அவல நிலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மே 1 முதல் மையம்…

எனது புறாவை திரும்பி கொடுங்கள்; பாகிஸ்தான் கிராமவாசி கோரிக்கை

பாகிஸ்தான்: உளவு பார்த்த குற்றச்சாட்டில் தற்போது இந்தியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது புறாவைத் திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தான் கிராமவாசி ஒருவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை…

மின் தகன மேடைகளில் பழுது ஏற்பட்டதால் உடல்களை மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பும் தகனமேடை ஊழியர்கள்…

புதுடெல்லி: டெல்லி உள்ள 4 மின் தக மேடைகளில் பழுது ஏற்பட்டதால், தகனம் செய்ய வந்த உடல்களை ஊழியர்கள் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பி வருதாக தெரிய வந்துள்ளது.…

கொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய கடை உரிமையாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வாடிக்கையாளர்கள்

சென்னை: மயிலாப்பூரில் கடை வைத்திருப்பவர் சுரேஷ். இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்ப்பில் இருந்த இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை…

டிரான்களை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை கொல்ல ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் திட்டம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் வெட்டுக்கிளிகளைக் கொல்ல ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் உள்ள சுமார் 50 மாவட்டங்களை பாதித்துள்ளது. இப்போது ராஜஸ்தான்…

பசியால் தாய் இறந்தது தெரியாமல் எழுப்பும் குழந்தை….

முசாபர்பூர் – தன் தாய் பசியால் இறந்து விட்டார் என்று தெரியாமல் தாயின் சேலையை பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையின் வீடியோ கான்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல்…

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தள்ளி வைப்பு: நாசா

வாஷிங்டன்: மோசமான காலநிலை காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து…

அரசுக்கு தெரியாமலேயே ரயில்கள் வருவதா? பியூஸ் கோயல் மீது முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர் களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், கொரோனா தடுப்பு…

கொரோனாவில் இருந்து 41.61% பேர் குணமடைந்துள்ளனர் – லாவ் அகர்வால்

புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

வீட்டில் வேலை இல்லாததால் பணிக்கு திரும்ப ஆரவம் காட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

பீகார்: ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. பீகார் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,…