Author: ரேவ்ஸ்ரீ

ஊரடங்கு அமல் படுத்தியதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி…

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – சேலம் ராணுவ வீரர் உயிரிழப்பு

சேலம்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர்…

மிட்ரான் ஆப்-ஐ  நீக்கியது ஏன்? கூகிள் விளக்கம்

வாஷிங்டன்: டிக்டாக் ஆப்-ஐ போலவே இருக்கும் மிட்ரான் ஆப்-ஐ ரிமூவ் செய்தது ஏன்? என்று கூகிள் விளக்கம் அளித்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து சில நாட்களுக்கு…

விற்பனையாகாத  கட்டிடங்களை விலையை குறைத்து விற்பனை செய்யுங்கள்:  பியூஸ் கோயல் பரிந்துரை

மும்பை: விற்பனையாகாத கட்டிடங்களை விலையைக் குறைத்து விற்பனை செய்யுங்கள் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் கேட்டுக்…

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் – முஸ்லீம் இளைஞர் வாக்குமூலம்

பீகார்: ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் என்று பீகாரை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் காவல் துறையினரிடம் வாக்குமூலம்…

யானை உயிரிழப்பு பிரச்சினையில் இனவாத வண்ணம் பூசிய பாஜக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: யானை உயிரிழப்பு பிரச்சினையில் இனவாத வண்ணம் பூசிய பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.…

முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது – உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என்ற மே 15 உத்தரவை, ஜூன்…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக உதவி அளிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, போர்க்கால அடிப்படையில், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர்ந்த…

டெல்லியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

புதுடெல்லி: டெல்லி-என்.சி.ஆரில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3.2 ரிக்டர் அளவிலான…

பழத்தில் வெடி வைத்து யானையை கொன்ற சம்பவம்… கடும் நடவடிக்கை எடுப்பதாக கேரளா அரசு உறுதி

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா…