Author: ரேவ்ஸ்ரீ

ஜூன்-16 ஆம் தேதி விசாரணைக்கு வரும் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

சென்னை: ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக வழக்கு ஜூன்-16 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட…

மாநிலங்களவைக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட 4 பேர் போட்டியின்றி தேர்வு

பெங்களூரு: தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மாநிலங்களவையில்…

ஜூன் 16, 17ல் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது….

மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று3,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,141ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் சிகிச்சை…

74% பேர் சொந்தமாக கார் வாங்க விரும்புகின்றனர்- ஊரடங்குக்கு பிந்தைய ஆய்வு முடிவில் தகவல்

புதுடெல்லி: 74% பேர் சொந்தமாக கார் வாங்க விரும்புகின்றனர் என்று ஊரடங்குக்கு பிந்தைய ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவிலான ஊரடங்கை நீக்கிய பின்னர், கார்களை…

விஜய் மல்லையா அடைக்கலம் கேட்டால் பரிசீலிக்க வேண்டாம்: மத்திய அரசு வேண்டுகோள்

புதுடெல்லி: விஜய் மல்லையா அடைக்கலம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால், அதனை பரிசீலிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை இங்கிலாந்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி…

கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்- சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிப்மைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.…

விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்தது இந்தியன் ரயில்வே

புதுடெல்லி: விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே துறை சார்பில் புதிய தானியங்கி…

இரண்டு ரூபாய்க்கு கொரோனா மருந்து – மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

கிருஷ்ணகிரி: கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு…

முகக்கவசங்களுக்கான விற்பனையில் விதிமுறைகளை கொண்டு கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு

சென்னை: முகக்கவசங்களுக்கான உற்பத்தி, விற்பனை, தொடர்பான விதிமுறைகளை உருவாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி…