Author: ரேவ்ஸ்ரீ

வங்கி அதிகாரி உத்தரவால் கட்டிலோடு தாயை இழுத்துச் சென்ற மகள்

ஒடிசா: ஒடிஷாவில் கொரோனா நிதி உதவியை பெற நேரில் வர வேண்டும் என்றதால் 100 வயதான தாயை கட்டிலில் படுக்க வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்றதாக அவரது…

தெலுங்கானாவில் 3 டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு….

ஹைதராபாத்: கொரோனா பாதிப்புக்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நிஜாமாபாத் நகரத் தொகுதியை…

விமானங்களின் நடுஇருக்கையில் பயணிகளை அனுமதிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில்…

முதல்வர்களுடன் பிரதமர் இன்றும், நாளையும் ஆலோசனை…

புது டெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுடன் இன்றும் நாளையும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை…

ஊரங்கின் போது மும்பை துறைமுகம் 321 படகுகள், 9 மில்லியன் மெட்ரிக் டன் கார்கோ-களை கையாண்டுள்ளதாக தகவல்..

மும்பை: கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் மும்பை துறைமுகம் 321 கப்பல்களையும், ஒன்பது மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது என்று ஒரு உயர் அதிகாரி…

கொரோனா எதிரொலி- தலைமை செயலக பத்திரிக்கையாளர் அறை மூடல்

சென்னை: கொரானா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் அறை மூடபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. நோய்த் தொற்று பாதிப்பு 45 ஆயிரத்தை…

தெலுங்கானாவில் 60 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நேற்று 23 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் தற்போது நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் அதிகபட்சமாக 253 பேர்…

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழப்பு

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார். சென்னையில் கடந்த 2 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 155 செவிலியர்கள் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். தேசிய தலைநகரில் உள்ள கொரொனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக…

சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்- சென்னை கார்ப்பரேசன்

சென்னை: சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சென்னை கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி,திருவெற்றியூரில் 6 இடங்களிலும்,…