Author: ரேவ்ஸ்ரீ

சீன பொருட்களை புறக்கணிப்பதால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்காது: ப.சிதம்பரம்

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளின் போது, சீனப் பொருட்களை புறக்கணிப்பது போன்ற சாதாரண விஷயங்களை முன்னெடுக்கக் கூடாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். லடாக்கின் கல்வான்…

சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார்: ராகுல் காந்தி தாக்கு…

புதுடெல்லி : கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்ற விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து…

பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர்….

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்சிடம்…

கொரோனா எதிரொலி: சிறப்பு தனிமைப்படுத்தல் விடுமுறையை அறிவித்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: இந்திய விமான சேவை ஒரு புதுவித முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற ஒரு முயற்சியை இந்திய விமான சேவை எடுப்பது இதுவே முதல் முறை ஆகும்.…

சேலம்- ஓமலூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிக்கான கணக்கெடுப்பு துவக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தில் உள்ள தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள…

அமைச்சரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அமைச்சர் அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து…

கர்னல் சந்தோஷ் பாபுவின் ரூ.5 கோடி நிவாரணம்- சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலுங்கானா: லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்…

சர்ச்சைக்குரிய 30 செயலிகளை  நீக்கியுள்ளது கூகுள் பிளே ஸ்டோர்….

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய 30 செயலிகளை நீக்கியுள்ளது கூகுள் பிளே ஸ்டோர். இந்த செயலிகள் பயனர்களை தேவையில்லாத விளம்பரங்களில் திசை திருப்புவதாக தெரிகிறது. ஆனால் இந்த செயலிகள் ஏற்கனவே…

மேலும் 10 நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்களை வரும் 22-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமலில்…

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா விவகாரத்தில் அலட்சியமாக இருக்காமல் பரிசோதனை எண்ணிக்கையை உயா்த்துமாறு தமிழக அரசுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். கொரோனா விவகாரத்தில் அலட்சியமாக இருக்காமல் பரிசோதனை…