Author: ரேவ்ஸ்ரீ

பாகிஸ்தான் வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்- போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் வர்த்தக மைய கட்டடத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பங்கு பரிவர்த்தனை கட்டடம் ஒன்று…

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று அதிகபட்சமாக 300 பேருக்கு கொரோனா

மதுரை: மதுரையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தூங்கா நகர மக்கள் தூக்கத்தை இழந்து தவித்து…

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்புக்குழு நியமனம்

சென்னை: சென்னையில் வீடுகளிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக வார்டு வாரியாக 15 ஆயிரம் மாத ஊதியத்தில் தன்னார்வலர்கள் நியமித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கம்…

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை மிரட்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

சென்னை: எம்.பி வெங்கடேசனை அமைச்சர் உதயகுமார் மிரட்டும் வகையில் பேசுவதாக மார்க்சிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று…

ராயபுரம் ரயில்வே அச்சகம் டிச.31 வரை மூடப்படாது: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ராயபுரம் ரயில்வே அச்சகம் டிச.31 வரை மூடப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்தில் தினசரி 15 லட்சம் முன்பதில்லாத…

வந்தே பாரத் திட்டத்தின் 4ம் கட்டம்: ஜூலை 3 முதல் 170 சிறப்பு விமானங்கள் இயக்கம்

புதுடெல்லி: வந்தே பாரத மிஷன் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4ம் கட்டமாக வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் 17 நாடுகளுக்கு சுமார்…

பொதுமக்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஒழிப்பு பணியில், தமிழக அரசுக்கு…

ஜூன் 30-க்கு பின் மராட்டியத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை : மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-ம் தேதிக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு…

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், கடந்த 21 நாட்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட…

சென்னை, மதுரை மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு

சென்னை: சென்னை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. காவல் துறை நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதால்,…