Author: ரேவ்ஸ்ரீ

வேலூரில் இன்று முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

வேலூர்: வேலூரில் இன்று முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூரில் இன்று முதல் திங்கள், புதன், வெள்ளி…

மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலருக்கு வாழ்த்துகள்- கமல்ஹாசன்

சென்னை: மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாயன்று அவர்…

சென்னை அம்மா உணவகங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை இலவச உணவு -முதல்வர் பழனிசாமி

சென்னை: மருத்துவக் குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் கலந்துரையாடினார்.…

சென்னையில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு…

சென்னை: சென்னை மாநகராட்சியில் முழு அடைப்பு அமலில் இருக்கும் நிலையில் காய்கறிகளின் வருகை குறைந்ததால் விலையும் இரட்டிப்பாகியுள்ளது. முழு அடைப்பு காரணமாக சென்னைக்கு வரும் காய்கறிகளின் வரத்து…

இரண்டாம் கட்ட தளர்வுகளின் விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் முழு அடைப்பு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு இரண்டாம் கட்ட தளர்வுகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு…

தூத்துக்குடி விமான நிலையம் முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட…

ஜூலை 31 வரை விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.…

நாடு முழுவதும் ஜூலை 31வரை ஊரடங்கு நீட்டிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை ஜூலை…

சாத்தான்குளம் விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணையே சிறந்தது- ப. சிதம்பரம்

நெல்லை: சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து என முன்னாள் மத்திய அமைச்சர்…

அட்டர்னி ஜெனரல், சொலிசிடர் ஜெனரலின் பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்து வருபவர் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால். இவரது பதவிக் காலம் ஜூன்…