Author: ரேவ்ஸ்ரீ

ஜுன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை : சென்னை உள்பட முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட மாவட்டங்களில் விலையில்லா ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக…

கொரோனாவிற்கு புலியூர் நாகராஜன் உயிரிழப்பு – முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் என்பதால் பரபரப்பு

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்தவர் திருச்சியைச் சேர்ந்த புலியூர் நாகராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 26ம் தேதி திருச்சி…

கர்நாடக எல்லையை மூடியது கேரள அரசு- பழிக்கு பழியா!

கர்நாடகா: கடந்த மார்ச் மாதம் கர்நாடக அரசு கேரள எல்லையை மூடியதால் பல இன்னல்களை சந்தித்த கேரள அரசு தற்போது காசர்கோட்டில் உள்ள கர்நாடக எல்லையை மூடி…

இந்தியாவின் மலிவான வென்டிலேட்டரை தயாரிக்கிறது கேரள நிறுவனம்

கொச்சி: இந்தியாவின் மிக மலிவான வென்டிலேட்டரை ஜூலை இறுதியில் இருந்து தயாரிக்க ஆரம்பிக்கிறது கேரளாவின் KSDP நிறுவனம். தற்போது கேரள அரசின் KSDP நிறுவனம், இந்தியாவின் மிக…

எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை- தன்னார்வலர்கள் வருத்தம்

சென்னை: எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று தன்னார்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு, இதுவரை ஒரு முறை கூட…

மகாராஷ்டிராவில் மொத்தமாக ஒரு லட்சம் பேர் குணமடைந்தனர்…..

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 8,018 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மகராஷ்டிர மாநில அரசு திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.…

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா….

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,…

சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் வாட்ஸ்அப் காணொலி மூலம் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

சென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார். சென்னை போலீஸ் கமிஷனர்…

கோவையில் ரேஷன் அரிசி சாப்பிடுவோர் அதிகரிப்பால், அரிசிக் கடைகளில் விற்பனை கடும் சரிவு

கோவை: பொதுமுடக்கக் காலத்தில் ரேஷன் அரிசி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அரிசிக் கடைகளில் விற்பனை கடுமையாகச் சரிந்திருக்கிறது. இதனால் அரிசி வியாபாரிகள் கவலை அடைந்திருக்கிறார்கள். வசதியான பின்புலம்…

5 ஆண்டுகளுக்கு முன்பு லாக் அப் மரணம் – அப்போதைய எஸ்.ஐ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு லாக் அப் மரணம் நிகழ்ந்து உள்ளதாகவும், அப்போதைய எஸ்.ஐ மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிய…