Author: ரேவ்ஸ்ரீ

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் – முதல்வர்

திண்டுக்கல்: தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடியில் வருவாய்,…

இ-பாஸை மாதம் ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல்: இ-பாஸை மாதம் ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இன்று நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு…

இ-பாஸ் நடைமுறை தேவையில்லை: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: செயற்கையான தடையை ஏற்படுத்தி, ஊழல் முறைகேடுகளுக்குக் கதவைத் திறந்து வைத்து, மக்களை இன்னல் படுத்தும் இ-பாஸ் முறை இனித் தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்

புதுடெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். ரிசா்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும்…

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள்…

ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு

டோக்கியோ: கடந்த 1945 ஆக., 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது, உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. இதில், 1.40 லட்சம் பேர்…

அண்ணாவின் கொள்ளுப்பேத்தி குடிமைப் பணி தேர்வில் வெற்றி – உதயநிதி வாழ்த்து

சென்னை: குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாவின் கொள்ளுப்பேத்தி க்குஉதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.…

திருமலை: நாளை இணையவழி கல்யாணோற்சவ டிக்கெட் வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், இணையவழி கல்யாணோற்சவ டிக்கெட்டுகளை நாளை வெளியிட உள்ளது. பொது முடக்க விதிமுறைகளின்படி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் முதல் ஆர்ஜித சேவைகள்…

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – மோடி அறிவிப்பு

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி…

இந்தியாவுக்கு போர் தளவாடங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தீவிரம்: அறிக்கையில் தகவல்

வாஷிங்டன்: ஆளில்லா சிறிய ரக விமானம் உள்ளிட்ட போா்த் தளவாடங்களை இந்தியாவுக்கு அதிக அளவில் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…