Author: ரேவ்ஸ்ரீ

பிரகாஷ் ஜவடேகரின் வீட்டு முன்பு EIA வரைவுக்கு எதிராக ஐஓய்சி ஆர்வலர்கள் போராட்டம்

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இல்லத்தின் முன்பு இந்திய இளைஞர் காங்கிரஸின்(IYC) ஆர்வலர்கள் நேற்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA) 2020ஐ எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர்.…

பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனில் கொரோனா வைரஸ்: சீனா பகீர் தகவல்..

பீஜிங்: பிரேசிலில் இருந்து தெற்கு சீன நகரமான ஷென்சென் நகருக்கு இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கோழி சிறகுகளின் மாதிரிகளில் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக…

அரசியலுக்குள் குற்றவாளிகள் வருவதை தடுக்க சட்டம்: ஐகோர்ட் அறிவுரை

சென்னை: குற்றவாளிகள், அரசியலுக்குள் வருவதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவர் குண்டர்…

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை – பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 999…

தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு….

சென்னை: தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர்…

இமாச்சல பிரதேச முதல்வர் தாக்கூருக்கு கொரோனா

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22-ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் அலுவலக ஊழியர்…

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

புதுடெல்லி: நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீர் தேர்வு செப்டம்பர்…

சுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

புதுடெல்லி: சுதேசி என்றால் ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. நம்நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில்நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்யலாம் என்று…

அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி., ஏ.எம்.வேலு காலமானார்

அரக்கோணம்: அரக்கோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.வேலு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 75. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராமசந்திரா மருத்துவமனையில்…

சச்சின்- அசோக் கெலாட் இன்று சந்திப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இன்று, முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான்…