Author: ரேவ்ஸ்ரீ

தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது – ஸ்டெர்லைட் நிறுவனம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இதனால் மறைமுகமாக ஒரு லட்சம் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோய் விட்டது என்றும் ஸ்டெர்லைட்…

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.…

பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

கோவை: பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக பிரமுகர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக நடத்திய சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை அவமதித்ததாக பாஜக…

கோவா ஆளுநர் சத்யபால் மேகாலயாவுக்கு மாற்றம்

புதுடெல்லி: கோவா ஆளுநர் சத்யா பால் மாலிக்கை மேகாலயாவுக்கு மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவா மாநில…

பிஎம் கேர்ஸ் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்கும் நோக்கில் மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு…

2 ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட…

கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி: புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டு துறை பெயர் கல்வி அமைச்சகம என பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். புதி தேசிய…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : அரசியல் கட்சியினர் வரவேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தடை நடவடிக்கை தொடரும்…

கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ 4 கோவிட் மையங்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு: “பெருநகர…

மெட்ரோ ரயில் திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் இருக்கும், ஷெனாய் நகர் மற்றும் திருமங்கலத்திற்கிடையே 1240. 30 கோடி ரூபாய் செலவிலும்,…