Author: ரேவ்ஸ்ரீ

வேலைவாய்ப்பை அழிக்கிறது; பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வருகிறது மத்திய அரசு. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் அழித்து வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசைச்…

பள்ளிகள் திறப்பு எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு..

புதுடெல்லி: வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கிறது. எப்போது திறக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த…

ஊரடங்கை மீறுவோருக்கு அபராதம் – யார் யார் வசூலிக்கலாம்?… விவரங்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

சென்னை: ஊரடங்கை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை யார் யார் வசூலிக்க வேண்டும் என்ற விவரங்கள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு…

நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது; போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தி நடிகர்…

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் இந்துசமய அறநிலையத்துறை…

தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று…

இந்திய பொருளாதாரம் நம்மை எச்சரிக்கிறது- ரகுராம் ராஜன்

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரம் நம் அனைவரையும் எச்சரிக்கிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று…

தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம் 23% உயர்ந்துள்ளது

புதுடெல்லி: தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இதில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டு 23.4 ஆக உயர்ந்துள்ளது.…

கொரோனா சிகிச்சை – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் அடக்கம் செய்தல் தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு…

அரசு அறிவித்தபடி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் : சென்னை பல்கலை., அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு அறிவித்ததை போல, தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…