Author: ரேவ்ஸ்ரீ

1 முதல் 12ஆம் வகுப்பு வரையான பாடத் திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை, குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மீண்டும் பள்ளிகள்…

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி….

புதுடெல்லி: டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணீஷ் சிசோடியா திங்களன்று கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் சுய…

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகள் ரத்து…

உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுத சொல்கிறது – சூர்யா காட்டம்

சென்னை: உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களைப் போய் தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்று சூர்யா காட்டமாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால்…

நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வு…

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி

புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலங்குகள் சோதனை வெற்றி அடைந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் விலங்குகளின் மீது செலுத்திய சோதனையில்…

போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களையும் பணி நீக்கம் செய்த தனியார் மருத்துவமனை

புதுடெல்லி: தனிமைப்படுத்தப்பட்ட விடுப்பை ரத்து செய்ததால் போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களையும் தனியார் மருத்துவமனை ஒன்று பணியிடை நீக்கம் செய்துள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட…

சோனியா மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு பயணம்

புதுடெல்லி: காங்கிரஸ்தலைவர் சோனியா மருத்துவ பரிசோதனைக்காக நேற்று வெளிநாடு செல்கிறார். அவருடன் ராகுலும் செல்கிறார். இதையடுத்து இவர்கள் இருவரும் வரும் நாளை தொடங்கவுள்ள பார்லி மழைக்கால கூட்டத்தொடரில்…

மியான்மரில் மீண்டும் முழுஅடைப்பு

மியான்மர்: மியான்மரில் மீண்டும் முழுஅடைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் மியான்மரில் முழுஅடைப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 120 பேர் புதிதாக கொரோனா வைரஸால்…

அனைவருக்கும் உடனடியாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும்-   மத்திய சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: பிசிஆர் சோதனை செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…