Author: ரேவ்ஸ்ரீ

அண்ணி அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராதா? பாஜக தலைவரை கலாய்த்த சஞ்சய் ரவுத்

புதுடெல்லி: சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் போராட்டம் என்று பாராளுமன்றத்தில்…

செப்.28ல் கூடுகிறது அதிமுக செயற்குழுக் கூட்டம்

சென்னை: செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அஇஅதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்…

ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம்

சென்னை: ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக முடங்கி கிடந்த மக்களை கட்டவிழுத்து விடும் வகையில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்துக்கு அடையாள அட்டை அவசியம் – கோவில் இணை ஆணையர்

திருவண்ணாமலை: “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவை தளர்த்தி பல கட்டுப்பாடுகளுடன்…

நடிகர்களுக்கு ஜெயா பச்சன் வக்காலத்து: டிரெண்டிங்கில் “விளாசல்”

புதுடெல்லி: பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன், திரைபிரபலங்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவது, விமர்சிக்கப்படுவது பற்றி ராஜ்யசபாவில் பேசினார்.…

கொரோனாவை பொருட்படுத்தாமால் தேர்வு எழுத குவிந்த மாணவர்கள்….

சென்னை: கொரோனாவை பொருட்படுத்தாமால் நீட் தேர்வில் 85% மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். பல இன்னல்களுக்கு இடையில் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது, இளங்கலை நீட் தேர்வு எழுதிய…

டெங்கு, மலேரியாவால் பாதிப்புகள் குறைந்தது வருவதாக தகவல்

சென்னை: டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு டெங்கு மற்றும் மலேரியாவின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் குறைத்து விட்டது என்று…

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மீதான…

ஐபிஎஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டிய தொழிலதிபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழப்பு

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரி மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். உத்திரப்பிரதேச தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய உயிருக்கு எவ்வித ஆபத்து…

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வந்தது…

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான தடை அமலுக்கு வந்தது. அனைத்து வகையான வெங்காயங்களுக்கான ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அது உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…