Author: ரேவ்ஸ்ரீ

மேகதாது விவகாரம் பற்றி பிரதமரை தமிழக முதல்வர் ‘விவசாயி’ சந்திக்காதது ஏன்? – டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி தி.மு.க. எம்.பிக்கள் பிரதமர் சந்தித்தனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு…

வேளாண் மசோதாக்களை எதிர்த்து காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு 2 கோடி கையெழுத்து, பேரணிக்கு ஏற்பாடு

புதுடெல்லி: வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 2 கோடி கையெழுத்து பெற உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள 2…

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை குடும்பத்தினருடன் சந்தித்தார் டாக்டர் கபீல் கான்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு சட்டம் நீக்கப்பட்டத்தையடுத்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் தனது குடும்பத்தினருடன் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை சந்தித்தார். உத்தர…

வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது – அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

புதுடெல்லி: வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல்…

இமாச்சல பிரதேசத்தில் நாளை பள்ளிகள் திறப்பு

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு முதல்…

நேரு பற்றிய விமர்சனம்: வருத்தம் தெரிவித்த பாஜக அனுராக் தாக்கூர்

புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். முதல் பிரதமர்…

9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா 

நாக்பூர்: 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாக்பூரில் உள்ள சுயசேவை சங்க தலைமையகத்தில் உள்ள 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கொரோனாவால்…

அமெரிக்காவில் இன்று முதல் டிக்-டாக் வீ-சாட் செயலிகளுக்கு தடை

வாஷிங்டன்: இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வீ சாட் மற்றும் டிக் டாக் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வணிகத் துறை நேற்று சீனாவிற்கு சொந்தமான வீ சாட்…

கொரோனாவால் இறந்த சுகாதாரப் பணியாளர்களை அவமானப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: கொரோனாவை நேரடியாக களத்தில் எதிர்த்துப் போராடி உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களின் விவரம் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறுவது, உயிர்த்தியாகம் செய்த அவர்களை அவமானப்படுத்தும்…

சீனா உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது

புதுடெல்லி: சீனா உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை சேர்ந்த ராஜீவ் சர்மா, சீனாவை சேர்ந்த ஒரு பெண் மற்றும் நேபாளத்தை…