Author: ரேவ்ஸ்ரீ

முககவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி…

10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதுவையில் அக். 5-இல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவையில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீா்வு…

அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி- தமிழக அரசு

சென்னை: அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த…

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காஞ்சியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

காஞ்சிபுரம்: மத்திய பாஜ அரசின் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் மசோதாக்களை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி களத்துமேடு பகுதியில் இன்று நடைபெறும்…

நாட்டில் முதன்முறை: மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

மகாராஷ்டிரா: நாட்டில் முதன்முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பிரிவு 7…

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா…

பெங்களுரூ: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ், முதல்…

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை – போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார்…

அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம்

சென்னை: அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள்…

எஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய இளையராஜா

திருவண்ணாமலை: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தியடைய இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார். இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு.…

தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைப் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஸ்டாலின்

சென்னை: தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தி.மு.க.…