முககவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி…