Author: ரேவ்ஸ்ரீ

பிரான்சில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வகுப்பிற்கு காட்டிய பின்னர் வரலாற்று ஆசிரியர் தலை துண்டிப்பு…

பிரான்ஸ்: பிரான்சில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வகுப்பிற்கு காட்டிய வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வகுப்பிற்கு…

23 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் செய்ததற்காக டார்ஜிலிங் ஆசிரியர் கைது

டார்ஜிலிங்: 23 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஹாங்காங்கை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் டார்ஜிலிங் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 23 வருட…

நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

புதுடெல்லி: நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், நீட்…

குஜராத் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

குஜராத்: பாரதிய ஜனதா கட்சி அடுத்த மாதம் 3-ஆம் தேதி குஜராத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக லிம்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து முன்னாள் அமைச்சர் கிரிட்சின் ராணாவை தனது வேட்பாளராக…

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் திலீப் ரேவுக்கு ஆயுள் தண்டனை வழங்க மத்திய புலனாய்வுத்துறை கோரிக்கை

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரே மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு மத்திய புலனாய்வுத்துறை டெல்லி நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளது.…

தசரா பண்டிகையை முன்னிட்டு மைசூரில் உள்ள சுற்றுலா தளங்களை மூட உத்தரவு

மைசூர்: மைசூர் துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நகரத்திற்கு உள்ளும் புறமும் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தளங்களையும் அடுத்த 15 நாட்களுக்கு மூடி…

நகராட்சி வருவாய் நகராட்சியுடைய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்- ஆந்திர முதலமைச்சர்

ஆந்திரா: மாநில அரசு குடிமை பிரிவுகளுக்கான நிதிகளை மற்ற வேலைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதலமைச்சர் ஒயெஸ் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நகராட்சி அல்லது நகராட்சி…

வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதி செய்ய தடை

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும்…

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: டிஆர்பி ரேட்டிங் தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணையை கோரி ரிபப்ளிக் தொலைக்காட்சி மனு தாக்கல் செய்ததை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் ரிபப்ளிக்…

தனிநபர் வருவாயில் இந்தியாவை முந்த போகும் வங்கதேசம்: ராகுல்

புதுடெல்லி: தனி நபர் வருவாயில், நமது அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவை முந்த போகிறது என காங்கிரஸ்எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதியம் எனப்படும் ஐஎம்ப் வெளியிட்ட…