Author: ரேவ்ஸ்ரீ

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை…

இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன் – ஸ்டாலின்

சென்னை: “இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், மத்திய சுகாதாரத்துறை…

நாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது: சோனியா

புதுடெல்லி: இந்திய ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது; பொருளாதார மந்த நிலையும், பட்டியலினத்தவருக்கு எதிரான வன்முறைகளும் நாட்டில் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா…

நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

வயநாடு: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்கு நாளை செல்லவிருக்கிறார். வயநாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர்…

தமிழகத்தில் 4000-க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 4929 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…

மெக்கா கிராண்ட் மசூதியில் வழிபாடு தொடக்கம்: சவுதி அரேபியா அறிவிப்பு

சவுதி அரேபியா: கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் தினசரி வழிபாட்டில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பை சவுதி…

ஹத்ராஸ் சம்பவம்: காங்கிரஸ் சார்பில் 26ல் தேசிய அளவிலான போராட்டம்

புதுடெல்லி: ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் 26ல் தேசிய அளவிலான போராட்டம் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்திரபிரதேச மாநிலம்…

திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த சதி விசாரிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமியின் குற்றச்சாட்டு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர,…

கிரிமினல்களை காப்பாற்ற உத்திரபிரதேசம் பிரசாரம் செய்கிறது: பிரியங்கா கடும் தாக்கு

லக்னோ: உத்திரபிரதேச அரசு பெண் குழந்தைகளைக் காப்போம் பிரசாரத்தில் ஈடுபடுகிறதா அல்லது கிரிமினல்களை காப்பாற்றும் பிரசாரம் செய்கிறதா என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப்…

தெலுங்கானாவில் பெய்த கனமழையில் கோல்கொண்டா அரண்மனை சுவர் இடிந்து விழுந்தது

ஐதராபாத்: தெலுங்கானாவின் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோல்கொண்டா அரண்மனை. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோல்கொண்டா அரண்மனையில் தான்…