Author: ரேவ்ஸ்ரீ

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.71 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 708 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…

நீதிபதிக்கு எதிரான வழக்கில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது விரைவில் நடவடிக்கை அஸ்வினி உபாத்தியாயா

ஆந்திரா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆலோசகர் அஜய் கல்லம் ஐஏஎஸ்க்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளை விரைவில் எடுக்க கோரியுள்ளார் அஸ்வினி உபாத்தியாயா.…

தமிழக மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை…

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை…

முகக்கவசம் அணியாத 460 பயணிகளுக்கு தடை விதித்தது டெல்டா ஏர்லைன்ஸ்

வாஷிங்டன்: டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் முகக்கவசம் அணிய அவர்களின் பயணத்தை தடை செய்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் 400-க்கும் மேற்பட்ட பயணிகள் முக கவசம் அணியும் விதிமுறைகளை…

அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர் சாரங்கி உறுதி

புவனேஸ்வர்: அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று மத்திய கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர்…

ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய…

நடிகர் ரஜினிகாந்துடன் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.…

நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கில் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த திலிப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை

புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் மத்திய இணை அமைச்சராக இருந்த திலிப்…

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமாக பரவி…

10,906 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: 10,906 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://t.co/dhTzM8pqbX என்ற இணைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ்…