Author: ரேவ்ஸ்ரீ

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் எங்களுக்கு உதவி செய்துள்ளனர்- அமித்ஷா

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2019 மக்களவைத் தேர்தலின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் மேற்கு வங்காளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு உதவி…

உலகின் முதல் சிறந்த 2% விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்திலிருந்துஇடம் பெற்றுள்ளனர்

சென்னை: உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் குறைந்தது 100 பேர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ளனர் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி இதுவரை விஞ்ஞானிகள்…

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தனியார் மருத்துவமனைகள் பணம் செலுத்தாததால் நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்த கொடுமை

ராஞ்சி: பல தனியார் மருத்துவமனைகளில் பணம் முழுவதுமாக செலுத்தப்படாத காரணத்தால் நோயாளிகள் அல்லது அவர்களின் உடல்களை தர மறுக்கின்றன, இந்த வழக்கில் நீதிமன்றம் இதனை சட்டவிரோதமானது என்று…

ஹெரிடேஜ் நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு – ரூ.1000 கோடி வரை வரிஏய்ப்பு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் நட்சத்திர தங்கும் விடுதிகளை நடத்தி வரும் ஹெரிடேஜ் நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது

நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல்…

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா

நியுயார்க்: அமெரிக்கா “பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை” விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேறுவதை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும் கிட்டத்தட்ட…

பெரும் கூட்டணிக்கே பிஹார் மக்கள் வாக்களிப்பார்கள்- ராகுல் காந்தி

பாட்னா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அராரியாவில் நடந்த கருத்துகணிப்பு பிரச்சாரத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று தெரிவித்துள்ளார். அராரியாவில் நடந்த…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

குழந்தை, முதியவர்களைக் கடை வீதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பண்டிகை காலம் என்பதால் குழந்தைகள் முதியவர்களை கடை வீதிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள்…

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய முடிவு – எடப்பாடி கே. பழனிசாமி

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடிய பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதால், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருக்கிறார். கோயம்புத்தூர்…