Author: ரேவ்ஸ்ரீ

சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான…

அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து – ஜப்பான் அரசு அறிவிப்பு

டோக்கியோ: அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,…

அத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டு அத்திரவரதர் வைபவம் நடைபெற்றபோது தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் குளத்திற்குள் சயனிக்கும்…

அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் குடியிருப்புகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுக்கப்படும் என்று உயர்அதிகாரமுள்ள அமெரிக்க அரசாங்க குழு அறிவித்துள்ளது. ஃபைசர்…

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவு: உலக சுகாதார அமைப்பு

சுவிட்சர்லாந்து: உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிரன போராட்டத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது, கடந்த 2000…

அடுத்த வருடம் பெங்களூரு சர்வதேச விழாவை நடத்த கர்நாடகா முதலமைச்சர் ஒப்புதல்

பெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா 13வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை ஏற்பாடு செய்ய நேற்று முறைசாரா ஒப்புதல் அளித்துள்ளார். கர்நாடகா சலனசித்ரா அகாடமி…

குவைத் முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசம்…

குவைத்: குவைத் முழுவதும் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அறிவித்துள்ளார்.…

முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதும், ரயில்களின் கால அட்டவணை புத்தகம் வெளியாகும்: ஐஆர்சிடி

புதுடெல்லி: ரயில் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதும், ரயில்களின் கால அட்டவணை புத்தகம் வெளியாகும் என, ஐஆர்சிடி தெரிவித்துள்ளது. கொரோனா பரவலால், ரயில் போக்குவரத்து பெரிதும்…

அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை – மத்திய அரசு

புதுடெல்லி: அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் போடப்படாது…

வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது: கனிமொழி விமர்சனம்

சென்னை: வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரச்சார பயணத்தை ஈரோட்டில் இன்று (டிச.…