Author: ரேவ்ஸ்ரீ

முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார்

பஞ்சாப்: முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார். அவருக்கு வயது 95. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். கடந்த…

கொச்சியில் இன்று முதல் வாட்டர் மெட்ரோ சேவை தொடங்குகிறது

திருவனந்தபுரம்: நாட்டில் முதல்முறையாக கேரள மாநிலம் கொச்சியில் இன்று முதல் வாட்டர் மெட்ரோ சேவை தொடங்குகிறது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்…

பிரியங்கா இன்று கர்நாடகா வருகை

கர்நாடகா: சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, இன்று கர்நாடகாவுக்கு வருகை தருகிறார். மைசூரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். கர்நாடக சட்டபை…

தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18…

ஐபிஎல் 2023 – டெல்லி அணி வெற்றி

ஹைதராபாத்: ஐபிஎல் 2023 தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி…

ஏப்ரல் 25: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 339-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.65 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஓதிமலைமுருகன்

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. ஒதிமலையில் ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகபெருமான்…

12 மணி நேர வேலை: தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை…