குடியரசு தினம்: பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு
புதுடெல்லி: வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள்…
புதுடெல்லி: வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள்…
சுவிட்சர்லாந்து: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்ய தலைமையிலான பாதுகாப்பு குழு உலக சுகாதார அமைப்பை ஆதரிக்கின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களை…
புதுடெல்லி: புத்த மதம், இந்து மதம் மற்றும் சீக்கிய மதத்திற்கு எதிரான வன்முறையைக் கண்டிக்க ஐநா தவறிவிட்டது என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. புத்த மதம், இந்து…
இஸ்ரேல்: அனைத்து வரி வருவாய் நிலுவைகளையும் இஸ்ரேல் பாலஸ்தீனிய ஆணையத்திற்கு மாற்றியுள்ளதாக பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவரான ஹூசைன் அல் ஷேக்…
பொள்ளாச்சி: கொப்பரைக்கான ஆதார விலை கிலோவுக்கு, 130 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான், வெளிமார்க்கெட்டில் ‘சிண்டிகேட்’ அமைத்து விலை சரிவு ஏற்படுவதை தடுக்க முடியும், என,…
சென்னை: அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பமாக ரஜினிக்கு மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலில் களமிறங்குவது குறித்து கடந்த 2 நாட்களாக ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த…
சென்னை: தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும் ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான,…
சென்னை: ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். வரப்போகிற…
சென்னை: தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநிலத்தின் மாபெரும் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில்…
பெங்களூரு : சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய…