Author: ரேவ்ஸ்ரீ

கொரோனா தொற்றால் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் – ஐநா எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து: கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா…

கொரோனா எதிரொலி: பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் சோனியா

புதுடெல்லி: கொரோனா எதிரொலி: பிறந்த நாள் கொண்ட்டாட்டதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரத்து செய்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்…

செப்டிக் டேங்கில் விழுந்த மாற்றுத்திறனாளி பெண் ஊழியர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கழிவறைக்கு அமைக்கப்பட்ட பத்தடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்கில் விழுந்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…

பேருந்துகளில் 100 சதவிகிதம் இருக்கைகளில் பயணிக்க அனுமதி – தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள…

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் – தபால் துறை அறிவிப்பு

சென்னை: சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை முதன்மை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

சோமாலியாவில் உள்ள படைகள் நாடு திரும்ப டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: சோமாலியாவில் உள்ள படைகள் நாடு திரும்ப டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் சோமாலியாவில் இருந்து பெரும்பாலான அமெரிக்க துருப்புகள் மீண்டும்…

என் ஆட்சி மிகவும் மாறுபட்ட ஆட்சியாக இருக்கும்- ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன், தன்னுடைய நிர்வாகம் அமைச்சரவையிலும், வெள்ளை மாளிகையிலும், இருந்ததைவிட மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 78 வயதாகும்…

பாஜவின் இன்னொரு முகம் ரஜினிகாந்த்: திருமாவளவன் பேட்டி

சென்னை: பாஜவின் இன்னொரு முகம்தான் ரஜினிகாந்த் என காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன் தெரிவித்தார். அம்பேத்கரின் 64வது நினைவு தினம் டிசம்பர்…

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

யமுனை ஆற்றில் மாசு, நுரை: நடவடிக்கை எடுக்க டெல்லி, உ.பி. அரசுகளுக்கு உத்தரவு

புதுடெல்லி: யமுனை ஆற்றில் மாசு, நுரை அதிகரித்துள்ளது பற்றி கவலை தெரிவித்துள்ள மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை…