Author: ரேவ்ஸ்ரீ

டார்ச் சின்னம் கோரி உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனு

சென்னை: பேட்டரி டார்ச் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

பிகாரில் 2021 ஜனவரி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

பிகார்: பிகாரில் 2021ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலர் தீபக் குமார் தெரிவித்தார். கொரோனா தொற்று…

டிச. 20 முதல் 2- வது கட்ட தேர்தல் பிரசாரம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான 2- வது கட்ட பிரசாரத்தை திமுக வருகிற 20 ஆம் தேதி, துவங்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல்

அயோத்தி: அயோத்தியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம்பேர் தொழுகை நடத்தும் அளவில் பிரமாண்ட மசூதி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல், அடுத்த மாதம் 26-ந்தேதி நாட்டப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.…

திமுக எம்.எல்.ஏக்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அமைச்சர்கள் திடீர் உத்தரவு

சென்னை: திமுக எம்.எல்.ஏக்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அமைச்சர்கள் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் தமிழக சுகாதாரத்துறை மினி கிளினிக்குகளை…

போராடும் விவசாயிகளையே தரகர்கள் என கொச்சைப்படுத்தும் முதல்வர்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: போராடும் விவசாயிகளையே தரகர்கள் என்று கூறி முதல்வர் பழனிசாமி கொச்சைப்படுத்திப் பேசுகிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.17),…

திரையரங்குகளுக்கு ஆபத்து- திருப்பூர் சுப்பிரமணியம் வேதனை

சென்னை: திரையரங்குகளுக்கு வரும் ஆபத்து இருப்பதாக திருப்பூர் சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களுக்குத் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள்…

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து சிஎம்எஸ்-01 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன், பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது. சதீஸ்…

தமிழ்நாடு மின்வாரிய பணி தனியார்மயம்.. தனியாருக்கு செல்லும் 12,000 இடங்கள்…

சென்னை: மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில்…

திமுக மூத்த தலைவருக்கு மூச்சுத் திணறல்…மருத்துவமனையில் அனுமதி

திருச்சி: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்…