Author: ரேவ்ஸ்ரீ

காரைக்காலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனைவி மர்ம சாவு

காரைக்கால்: காரைக்காலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனைவி மர்மான முறையில் உயிரிழந்தார். காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் காந்தி சாலையை சேர்ந்தவர் வி.எம்.சி.வி. கணபதி. இவர் முன்னாள் எம்.எல்.ஏ.வும்,…

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் – அமைச்சர்

மதுரை: அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே அதிமுக…

400 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நேர்கோட்டில் வரும் 3 கோள்கள்

கொடைக்கானல்: பிரபஞ்சத்தில் பல்வேறு அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. மிக அரிய நிகழ்வாக 400 ஆண்டுகளுக்கு பின் நாளை (டிச.21) பூமி, வியாழன், சனி ஆகிய…

சென்னை மகளிர் காவல் நிலைய செயல்பாட்டில் மாற்றம் – குற்றப்பிரிவு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்கள் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட துணை கமிஷனர்கள் கட்டுப்பாட் டில் செயல்பட்டு வந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு…

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உயர்மட்ட…

சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு?

ராஜஸ்தான்: ராஜஸ்தான் சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறைச்சாலை கையேட்டை முழுமையாக மாற்றுவதற்கான உத்தேச நடவடிக்கைகள் குறித்து விசாரித்த…

ஆக்ராவில் விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி போலி நெய் செய்தவர்கள் கைது

ஆக்ரா: ஆக்ராவில் விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி போலி நெய் செய்தவர்கள் கைது செய்யபட்டனர். ஆக்ராவின் கன்டெளலி பகுதியில் விலங்குகளின் கொழுப்புகள், எலும்புகள் மற்றும் கொம்புகள் நெய் செய்ய…

சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டையாக மாற்ற இன்று கடைசி

சென்னை: சா்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்ற ஞாயிற்றுக்கிழமை (டிச.20) கடைசியாகும். உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. 10…

கட்சி விரும்பினால் தலைவர் பதவி ஏற்க தயார்: ராகுல் காந்தி

புதுடெல்லி: கட்சி விரும்பினால் தலைவர் பதவியை ஏற்று கொள்ளத்தயார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அதிருப்தி…

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: விசைப்படகு மீனவர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இவர்கள் நேற்று பகலில்…