Author: ரேவ்ஸ்ரீ

ஹர்திக் பாண்டியாவின் தந்தை மறைவுக்கு விராட் கோலி இரங்கல்

மும்பை: ஹர்திக் பாண்டியாவின் தந்தை மறைவுக்கு விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா இன்று…

வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி

சென்னை: பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 43-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…

கரும்புகளால் பொங்கல் பானையை உருவாக்கி அசத்திய காஞ்சிபுரம் விவசாயி

காஞ்சிபுரம்: கரும்புகளால் உருவான பொங்கல் பானையை உருவாக்கி காஞ்சிபுரம் விவசாயி அசத்தியுள்ளார். காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. தற்போது செந்தில்குமார், வாழ்நாள் முழுவதும்…

அரசின் தடையை மீறி நடந்த சேவல் சண்டையை துவக்கி வைத்த எம்எல்ஏ

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் அரசின் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிர்லா ஜாகி ரெட்டி துவக்கி வைத்துள்ளார். . கோதாவரி, கிருஷ்ணா,…

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும்…

ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என அறிந்துகொண்டேன் – ராகுல் காந்தி

அவனியாபுரம்: ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என அறிந்துகொண்டேன் என்று மதுரையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் இன்று உலகப் புகழ்பெற்ற…

மதுரையில் தமிழக மக்களுடன் தைப் பொங்கல் கொண்டாடிய ராகுல் காந்தி

மதுரை: மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் நடந்த தைப் பொங்கல் கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும்…

தமிழக மக்களோடு நிற்பது எனது கடமை – அவனியாபுரத்தில் ராகுல் பேச்சு

அவனியாபுரம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டு ரசித்தார். இந்த போட்டிகளை பற்றி ராகுல் காந்தி தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பது மகிழ்ச்சி…