Author: ரேவ்ஸ்ரீ

மேற்குவங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றம்: தமிழக அரசு

சென்னை: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உயர்கல்விதுறையின் கீழ்…

ஜனவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: ஜனவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு…

பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை

புதுடெல்லி: பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில்…

வளர்ந்து வரும் பொருளாதரத்தை மோடி அரசு அழித்து வருகிறது – ராகுல் காந்தி விமர்சனம்

திருவனந்தபுரம்: வளர்ந்து வரும் பொருளாதரத்தை மோடி அரசு அழித்து வருகிறது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் இருந்து நாட்டில் பொருளாதாரப்…

இங்கிலாந்தில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.…

சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

பெங்களூரு: சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு-…

பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

புதுடெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்…

டெல்லி போராட்டம் வாபஸ் – விவசாய அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக்குழுதலைவர் விஎம் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்லி போராட்டம் வன்முறை…

டிராக்டர் ஓட்டியவர்கள் வழி மாறி செங்கோட்டை சென்று விட்டனர்- விவசாய சங்கம்

புதுடெல்லி: டிராக்டர் ஓட்டியவர்கள் வழி மாறி செங்கோட்டை சென்று விட்டனர் என்று விவசாய சங்கத்தை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நுழைவு…