Author: ரேவ்ஸ்ரீ

ஒரு மணி நேரத்தில் 20 புத்தகங்களை படித்து முடித்து சாதனை படைத்த மாணவன்

துபாய்: துபாயை சேர்ந்த 5 வயது இந்திய சிறுவன் ஒரு மணி நேரத்தில் 20 புத்தகங்களை படித்து முடித்து புதிய சாதனையை படைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

மீண்டும் திருவாடனையில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பில்லை- கருணாஸ்

சென்னை: 2 வருடங்களாக தொகுதி பக்கமே போகவில்லை என்பதால் மீண்டும் திருவாடனையில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.…

எங்களை தாக்கியது விவசாயிகள் அல்ல – போலீசார் உறுதி

புதுடெல்லி: ‘எங்களை தாக்கியது விவசாயிகள் இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயம்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை…

சசிகலா பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் – ஓபிஎஸ் மகன்

சென்னை: சசிகலா பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை…

மருத்துவ கலந்தாய்வு நடத்தி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 117 MBBS, 459 BDS இடங்களை நிரப்ப, கலந்தாய்வு நடத்திக் கொள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு, உச்சநீதிமன்றம்…

அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் 5-வது இடத்தில் தமிழகம்

புதுடெல்லி: அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பிடித்துள்ளது. ஜனவரி 9 முதல் 22 வரைக்குமான 15 நாட்களில் உத்தர பிரதேசத்துடன்…

பிப்ரவரி 2ல் வெளியாகிறது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…