Author: ரேவ்ஸ்ரீ

ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கம் – பியூஷ் கோயல்

புதுடெல்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்தார்.…

பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து…

வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் 1100 தொலைபேசி சேவை நாளை துவக்கம்

சென்னை: வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் 1100 சேவை நாளை துவக்கப்பட உள்ளது. வீட்டில் இருந்தபடியே குறைகளை சொல்லி 1100 என்ற எண்ணை அழைத்து தேவையான…

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை – நாராயணசாமி அதிரடி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம்…

பயிர்க்கடன் தள்ளுபடி – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, விவசாயிகளால் பெறப்பட்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில்…

மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனம் அமைப்பு

சென்னை: மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மொழிவாரி சிறுபான்மையினர் சமூக-பொருளாதாரத்தை…

எய்ம்ஸ் பணிகள் தாமதமவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்த பிரச்சினை…

மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுந்தர் பிச்சை பெயர் நீக்கம்

வாரணாசி: மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுந்தர் பிச்சை பெயர் நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து கூகுள் நிறுவன…