Author: ரேவ்ஸ்ரீ

ரூ.5ல் உணவு வழங்கும் திட்டம் மேற்கு வங்கத்தில் அறிமுகம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் சலுகை…

மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி – மு.க.ஸ்டாலின் உறுதி

புதுக்கோட்டை: மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுக்கோட்டை உனையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சி பேசிய…

திஷா ரவி கைது விவகாரம்: விதிமுறையை கடைபிடிக்காத டெல்லி போலீஸ்

பெங்களூரு: திஷா ரவி கைது விவகாரத்தில் டெல்லி போலீசார் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி…

விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் கைது

பெங்களூர்: விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்…

சென்னை வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் ஓட்டுநர் ரீனா

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா இயக்கினார். பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம்…

சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணம் செய்யலாம்

சென்னை: மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க வழித்தடத்தை நாளை பிரதமர் தொடங்கி வைப்பதையொட்டி மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில்…

விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த மகாத்மா காந்தியின் பேத்தி

புதுடெல்லி: டெல்லி-உ.பி எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின்…