நாளை இந்திய கம்யூ. நிர்வாகக் குழு கூட்டம்
சென்னை: இந்திய கம்யூ. நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,…
சென்னை: இந்திய கம்யூ. நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,…
மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்த்தப்பட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் தனியார் குடிநீர் வண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள…
சென்னை: ஒரு தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு நியமனம், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வீடியோ குழு நியமனம் என தமிழக…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம்…
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாக மற்றும் செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இதன்படி இன்று காலை 10…
புதுடெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் இருந்து நீதிபதி விலகினார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகியதால்…
அசாம்: உள்ளூர்வாசிகளுடன் பாரம்பரிய ஜுமூர் நடனமாடிய அசத்தினார் பிரியங்கா காந்தி. அசாமில் மார்ச் 27 ம் தேதி வாக்களிப்பு தொடங்கி, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6…