பாகிஸ்தானில் லாரி -வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் லாரி -வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்றும், 3 பேர் காயமடைந்தனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…
மார்ச் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும்- இலங்கை கல்வி அமைச்சகம் அறிவிப்பு
கொழுப்பு: மார்ச் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாகக் கடந்த அக்டோபர்…
உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளவில்…
புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தலுக்கு குஜராத் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு
காந்திநகர்: புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு குஜராத் விசாயிகள் 2000 பேர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிய வந்துள்ளது. குஜராத் சட்டசபையில் மாநில அரசு…
பாஜக அளித்த உறுதி மொழிகளை எப்போது நிறைவேற்ற முடியாது – பிரியங்கா காந்தி
கவுகாத்தி: பாஜக அளித்த உறுதி மொழிகளை எப்போது நிறைவேற்ற முடியாது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அசாமில் வரும் மார்ச் 27, ஏப்ரல் 1…
வருமான வரி சோதனைகளை பார்த்து நான் பயப்படவில்லை – கமல்ஹாசன்
சென்னை: வருமான வரி சோதனைகளை பார்த்து நான் பயப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி…