Author: ரேவ்ஸ்ரீ

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப் பணி

சென்னை: மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனைக்கு அரசுப்பணி! உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சார்ந்தவர் செல்வி பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர்…

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மதியம் 1 மணி நிலவரம்

பெங்களுரூ: கர்நாடக தேர்தலில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13…

வேளாண் படிப்புகள் – ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். வேளாண் மற்றும் மீன்வள…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். வன்னியர் உள் ( 10.5%) ஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற…

சாலைகளின் நிலை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் நிலை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்கு 200 புதிய காரகள்

சென்னை: ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்கு 200 புதிய கார்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுபோன்று, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.30.72 கோடி…

அண்ணாமலை மீது முதல்வர் மு.க ஸ்டாலின் அவதூறு வழக்கு

சென்னை: தமிழக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக…

கோவையில் வ.உ.சிதம்பரனாரின் சிலை திறப்பு

சென்னை: கோவை, வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலையை காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு 7 அடியில் வெண்கல சிலை…

தொன்மை சார் உணவகங்கள் அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை: 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி,…

இந்தியாவில் மேலும் 2,109 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் மேலும் 2,109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், இந்தியாவில் மேலும் 2,109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…