Author: ரேவ்ஸ்ரீ

ஐ.பி.எல். குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட பி‌சி‌சி‌ஐ

மும்பை: அடுத்த சீசனில் இருந்து இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல். தொடரில் கலந்துக்கொள்ளும். ஆகஸ்ட் மாதத்திற்குள், இரண்டு அணிக்கான டெண்டரை பி.சி.சி.ஐ. அறிவிக்கவுள்ளது. அடுத்த சீசனில் இருந்து…

சீனாவில்  கனமழை:  1 லட்சத்திற்கும் அதிகமானோர்  பாதிப்பு 

பீஜிங்: சீனாவில் 19 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் அன்ஹுய் மாகாணத்தில் வசித்து வந்த ஒரு லட்சத்து 37 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று…

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்துக்கும் அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கும் இடையே…

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி பயணம்

சென்னை: மேகதாது அணை தொடர்பாக மத்திய ஜலசக்தித்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்காகத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லிக்குச் செல்கிறார். காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்குத்…

கட்டுப்பாட்டை மீறி பூனை வளர்ப்பவர்களுக்கு அபராதம் – ஆஸ்திரேலியா மேயர் எச்சரிக்கை

மெல்போர்ன்: கட்டுப்பாட்டை மீறி பூனை வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தின் நாக்ஸ் பகுதி மேயர் வெளியிட்டுள்ள…

சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை: பா.ஜ.க எம்.எல்.ஏ. மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதும், சட்டவிரோத…

ஊரடங்கு எதிரொலி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழா நடத்த அனுமதி ரத்து

சிதம்பரம்: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார்.…

வேளாண்துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண்துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அது குறித்துச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார்.…

சென்னையில் 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல்வைப்பு

சென்னை: சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5…