Author: ரேவ்ஸ்ரீ

கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான்  தொற்று உறுதி

புதுடெல்லி: கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு…

சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை

சென்னை: சென்னையில் இன்று தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாகக் காய்களின் விலை கணிசமாக உயர்ந்தது. அத்துடன்…

தேங்காய் உடைத்ததால் தார் சாலையில் ஏற்பட்ட விரிசல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் போடப்பட்ட சாலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் தேங்காய் உடைத்தபோது தேங்காய்க்குப் பதிலாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம்…

2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

பெல்ஜியம்: 2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிருகக்காட்சிசாலை தெரிவிக்கையில், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 14…

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் -அம்மாநில சுகாதாரத்துறை 

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவரும்…

நாளை ஒரு நாள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுமென அறிவிப்பு

சென்னை: நாளை ஒரு நாள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிசம்பர்…

இந்திய கிரிக்கெட் அணியின்  தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் தள்ளிவைக்க வாய்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள்…

பாலம் இல்லாததால் வெள்ள நீர் வடியும் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம்

விருதுநகர்: விருதுநகரில் பாலம் இல்லாததால் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், ஆற்றின் மீது பாலம் இல்லாததால், டிசம்பர் 1-ம்…

ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில்  கட்டாய பரிசோதனை:  மா.சுப்பிரமணியன் 

சென்னை: ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கட்டாய பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

ஜாவத் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்குப்  பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: ஜாவத் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜாவத்…