Author: ரேவ்ஸ்ரீ

கோயில் குத்தகை கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் – மதுரை ஆதீனம்

மதுரை: கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு…

ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று…

ஆபத்தான நாடுகள் பட்டியலிலிருந்து சிங்கப்பூரை நீக்கியது இந்தியா

புதுடெல்லி: இந்தியா, ஆபத்தான நாடுகள்’ பட்டியலிலிருந்து சிங்கப்பூரை நீக்கியுள்ளது. இதுகுறித்த தகவலைச் சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் Facebook பக்கத்தில் அந்தத் தகவலைத் தெரிவித்தது. அதன்படி, சிங்கப்பூரிலிருந்து…

கடலூர் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார்

கடலூர்: கடலூர் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார். கடலூர் மாவட்டம், எங்களது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தொழிலாளர்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதுடெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள…

அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து

சென்னை: ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. திமுக அரசு மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள…

வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள…

நடந்துநரின் செயல் கண்டிக்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: குமரியில் மீன் விற்கும் மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குளச்சல் பேருந்து நிலையத்தில் மகளிருக்கான அரசுப்…

15 மாதங்களுக்குப் பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் நாளை திறப்பு

நெல்லை: 15 மாதங்களுக்குப் பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் நாளை திறக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகளுக்காகக் கடந்த 2020 ஆகஸ்ட்டில்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கும் முறை

சென்னை: கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 இழப்பீடு பெற விண்ணப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசு…