Author: ரேவ்ஸ்ரீ

நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடக்கம்

மும்பை: நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள,…

3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சென்னை: 3வது பெரிய கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நகர்ப்புற…

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு

கடலூர்: வாக்கு எண்னும் போது இயந்திரம் பழுது – கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஹிஜாப் விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்

மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக…

‘பெரிய வர்த்தகர்களுக்காக’ மட்டுமே பாஜக செயல்படுகிறது: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

ரேபரேலி: சாமானிய மக்களுக்கு சேவை செய்வதை பாஜக மறந்துவிட்டதாகவும், பெரிய வணிகர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார். ரேபரேலியின்…

சேமித்த சில்லறை காசுகளை கொடுத்து ஸ்கூட்டரை வாங்கியவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு

அசாம்: சேமித்த சில்லறை காசுகளை வைத்து ஸ்கூட்டரை வாங்கியரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சேமிப்புப் பணத்தைப் பையில் வைத்து புதிய…

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இலவச தடுப்பூசி மையம்

மதுரை: தமிழகத்தில் 2 லட்சம் தடுப்பூசியை செலுத்திய முதல் மையம் என்ற சாதனையை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் இலவச தடுப்பூசி மையம் படைத்துள்ளதற்கு…

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

உக்ரைன்: உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற உக்ரையன் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா மற்றும் உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை…

மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் – சந்திரசேகர ராவ்

மும்பை: மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி…