முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி
சென்னை: பேரறிவாளன் ஜாமின் பெற துணைநின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை…