Author: ரேவ்ஸ்ரீ

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் நன்றி

சென்னை: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உக்ரைனில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தாயகம்…

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி

ஹாமில்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐசிசி…

முதியவர்களுக்கு இலவச சவாரி சென்னையை சேர்ந்த பெண் ஆட்டோ டிரைவர்

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி அசோக், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி வழங்குகிறார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 23 வருடங்களாக…

கேரளாவில் இல்லத்தரசிகளின் வேலைவாய்ப்பை பெருக்க நிதி ஒதுக்கீடு

திருவனந்தபுரம்: கேரளாவில் இல்லத்தரசிகளின் வேலைவாய்ப்பை பெருக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், கேரளாவில் இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், வீட்டிற்கு அருகில்…

நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை – அமைச்சர் சாரங்கபாணி

சென்னை: நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சாரங்கபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நேரடி கொள்முதல்…

கச்சத்தீவு திருவிழா: 80 பேருக்கு மட்டுமே அனுமதி

கொழும்பு: கச்சத்தீவு திருவிழாவுக்கு 80 பேருக்கு மட்டுமே அனுமதி அழுகப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார்…

உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று தன்னுடைய பிறந்தநாளை…

சாலை விபத்து உயிரிழப்பு இருமடங்கு குறைவு: அமைச்சர்

சென்னை: சாலை விபத்து உயிரிழப்பு இருமடங்கு குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை கடந்த ஆண்டு…

பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்தது வரவேற்கதக்க நிகழ்வு – கமல்ஹாசன்

சென்னை: பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்தது வரவேற்கதக்க நிகழ்வு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்தது வரவேற்கத்தக்கது என்று மக்கள்…

நீட்தேர்வு எழுத வயது உச்ச வரம்பு நீக்கம் – தேசிய மருத்துவ ஆணையம்

புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து…