Author: ரேவ்ஸ்ரீ

2030-க்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் சோலார் ஆலைகளை அமைக்க தமிழக அரசு திட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ) 2030-ம் ஆண்டுக்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை…

அதிக கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ

ஓல்ட் ட்ராஃபோர்டு: கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் முன்கள…

தொடங்கியது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள்…

ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது என்று ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் வன…

திருவொற்றியூர், விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்  அறிவிப்பு

சென்னை: திருவொற்றியூர், விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051…

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா – முதல்வர்

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ச்சியாக நம் தமிழக அரசு…

பதிவுத் துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய் – அமைச்சர் தகவல்

சென்னை: பதிவுத் துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசின் பதிவுத்துறை…

ஐபிஎல் 2022: ஆர்சிபியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு

மும்பை: ஆர்சிபியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியிடம் இருந்து ஃபாஃப்…

55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் 55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான…

தமிழகத்தில் மலையோர மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மலையோர மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…