குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்
சென்னை: குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: சந்திரயான்-2 என்பது இஸ்ரோ இதுவரை…