Author: ரேவ்ஸ்ரீ

குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை: குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: சந்திரயான்-2 என்பது இஸ்ரோ இதுவரை…

ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு இயக்குநர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்தார். செபியின் உத்தரவுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்…

புர்ஜ் கலிஃபாவில் இசைக்கப்பட்ட செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல்

துபாய்: புர்ஜ் கலிஃபாவில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல் இசைக்கப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட சமயத்தில் ஏ. ஆர்.…

துபாயில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

துபாய்: துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவை நேரில் சென்று பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு…

ஐபிஎஸ் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: நள்ளிரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை வடக்கு இணை…

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

துபாய்: துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். துபாயில் உலக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைகளின்…

திரைப்படமாகிறது அப்துல் கலாமின் வாழ்க்கை

திருவனந்தபுரம்: மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் இந்தியாவின்…

உணவகத்தில் இலவச கழிப்பிட வசதி – போக்குவரத்து துறை

சென்னை: உணவகத்தில் இலவச கழிப்பிட வசதி அமைக்கப்பட வேண்டுமே என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக்…

புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியருக்கு செவாலியே விருது

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கி கௌரவித்துள்ளது. 40 ஆண்டுகால பிரான்ஸ் மொழி கற்பித்தல் பணியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக…

கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்ற அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை – கோயில் நிர்வாகம் மறுப்பு

மங்களூர்: கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்று அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என்று கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே…