Author: ரேவ்ஸ்ரீ

ஐபிஎல் 2022: ஹைதராபாத்,பெங்களூரு அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியும், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றன. சென்னை அணிக்கு…

4வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் இன்று நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சிக் கவிழ்ந்தது; பாகிஸ்தானின் புதிய பிரதமராகிறார் ஷேபாஸ் ஷெரிப்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சிக் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர்…

அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில்

அரிட்டாபட்டி மலை இம்மலை மதுரை மாவட்டம் மேலூர் செல்லும் வழியில் யானை மலைக்கு வடக்கே, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அமைந்துள்ளது. மதுரைக்கு வடக்கே 17…

ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்க நடவடிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்க நடவடிக்கை என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய…

தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், வளிமண்டல…

உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும்

சென்னை: உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை

சென்னை: தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கிட அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி…

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது இன்று வாக்கெடுப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 172…

நாளை முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு

புதுடெல்லி: நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் தனியார்…