Author: ரேவ்ஸ்ரீ

ஜூன் 20: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 280…

உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

திமுக குறித்து அவதூறு பரப்பிய பெண் பாஜக ஆதரவாளர் கைது

கோவை: திமுக குறித்து அவதூறு பரப்பிய பெண் பாஜக ஆதரவாளர் உமா கார்த்திக் கைது செய்யப்பட்டார். கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து…

ஆசிய சாம்பியன்ஷிப் – வெண்கலம் வென்றார் பவானி தேவி

சீனா: ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவில் நடைபெறுகிற ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாடு…

சென்னையில் மழை நீர் தேங்கியதாக 70 புகார்கள் வந்தன – மாநகராட்சி துணை ஆணையர் சமீரன்

சென்னை: சென்னையில் மழை நீர் தேங்கியதாக 70 புகார்கள் வந்தன என்று மாநகராட்சி துணை ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி துணை ஆணையர்…

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராகவும், விஜயா ராணி, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளனர். ரமேஷ் சந்த்…

கடலூர் சாலை விபத்து – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கடலூர்: கடலூர் தனியார் பேருந்துகள் மோதி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்…

சென்னைக்கு சிறப்பு நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு

சென்னை: சென்னைக்கு சிறப்பு நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னயில் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை…

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அடுத்த…

சென்னையில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

சென்னை: சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…