Author: ரேவ்ஸ்ரீ

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று 2வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களாக நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் அறிவிப்பு

பெங்களுரூ: கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களாக நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மேல்-சபையில் எம்.எல்.ஏ.க்கள் மூலம் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 7…

நடிகர் டி ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டி ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில்…

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்: முன்னாள் எம்பி ரஷித்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில்…

குற்றாலநாதர் திருக்கோவில், குற்றாலம்

குற்றாலநாதர் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் அமைந்துள்ளது. கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை, சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம்…

வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வு

சென்னை: வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து கிலோ 100…

பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி இன்று துவக்கம்

சென்னை: பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர் கண்காட்சி மற்றும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக…

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில்…

உச்சநீதிமன்ற உத்தரவால் ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைந்துள்ளது: ரந்தீப் சுர்ஜேவாலா

புதுடெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவால் ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 9, 2018 அன்று, ராஜீவ் கொலைக்…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

சென்னை: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…