Author: ரேவ்ஸ்ரீ

சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட 271 காங்கிரசார் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்ட விவகாரத்தில் 271 காங்கிரசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியரை…

அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த…

நளினி விடுதலை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: ஆளுநரின் உத்தரவுக்கு காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீது…

5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க முடிவு

சென்னை: 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது. எல்.கே.சி, யு.கே.ஜி வகுப்புகள், அங்கன்வாடி கட்டிடங்களில் தொடங்கக உள்ள நிலையில், இந்த வகுப்புகளை நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை…

காங்கிரஸ் தலைவர்கள் கைது: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் இன்று மனு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் இன்று மனு அளிக்க உள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு…

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை: ராகுல் கோரிக்கையை ஏற்றது அமலாக்க துறை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரிய ராகுல் கோரிக்கையை அமலாக்க துறை ஏற்றுக் கொண்டது. நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை…

ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி தான் முடிவு செய்ய வேண்டும் – ஒபிஎஸ்

சென்னை: ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி தான் முடிவு செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ஒருங்கிணைப்பாளர் பதவியில்…

ஜூன் 17: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 26வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் – சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக…

பூவராக பெருமாள் கோவில் – ஸ்ரீமுஷ்ணம்

பூவராக பெருமாள் கோவில், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி…