உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனீவா: உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
மான்செஸ்டர்: இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு…
சென்னை: விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரேட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவருக்கான எதிா்க்கட்சிகளின் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்…
கள்ளக்குறிச்சி: போராட்டம் நடைபெறும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக…
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்த…
புதுடெல்லி: புதிய வரி விகிதங்களின் படி, நாளை முதல் இந்த பொருட்களும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு அமலுக்கு வரும் நிலையில் நாளை முதல்…
சென்னை: பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது.…