Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 57.22 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 57.22 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 57.22 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பால விநாயகர் திருக்கோவில் – வடபழநி

பால விநாயகர் திருக்கோவில், சென்னை, வடபழநியில் அமைந்துள்ளது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன் இங்கே பாலவிநாயகரை தங்கள் பகுதிக்குக் காவலாக இருத்தி கோவிலமைக்க நினைத்தார்கள் இப்பகுதி மக்கள்.…

தமிழக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: நேஷனல் ஹெரால்ட் வழக்கில், சோனியா இன்று ஆஜராக உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

குடியரசு தலைவர் தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்க உள்ளது. நாட்டின் 15-வது குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த…

கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே எச்சரித்த மாநில உளவுத்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் எச்சரிக்கை…

ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது – ப.சிதம்பரம்

புதுடெல்லி: ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்…

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு

கொழும்பு: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்க உள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்ததை எடுத்து அந்நாட்டின் அதிபரான…

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், சோனியா காந்தி இன்று ஆஜர்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், சோனியா காந்தி இன்று ஆஜராகிறார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் வாங்கியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா,…

கலவரம் நடக்கும்போது பொருட்களை திருடிச்சென்றவர்களுக்கு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: கலவரம் நடக்கும்போது பொருட்களை திருடிச்சென்றவர்களே பொருட்களை திருப்பித்தாருங்கள்… இல்லாவிட்டால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கள்ளக்குறிச்சியில் தண்டோரா போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மம் மரணம்…

மின்கட்டண உயர்வு – மத்திய அரசே காரணம் – கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழக அரசு மின்சார கட்டணம் உயரத்தியதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…