Author: ரேவ்ஸ்ரீ

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது தமிழ்நாடு அரசு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்து கேட்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நாளுக்கு…

காமன்வெல்த் போட்டியில் வரலாறு படைத்த இந்திய வீரர்

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (steeplechase) போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்மில்…

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை: கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அண்ணா சாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது.…

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதல் முறையாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதல் முறையாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. எஸ்எஸ்எல்வி புதிய வகை ராக்கெட், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து, இன்று…

ஆகஸ்ட் 7: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 78-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

திருக்குறுங்குடி வைணவத் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் கால பைரவர்

பொதுவாக சிவபெருமானின் ஆலயங்களில் மட்டுமே காலபைரவருக்கு என்று ஓரு தனி சன்னதி இருக்கும். ஆனால் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருக்குறுங்குடி திருத்தலத்தைக் காக்கும்…

மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல்

சென்னை: மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை பெரிய மேட்டில்…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். தங்கர் 528 முதல் விருப்பு வாக்குகளையும் அல்வா 182 வாக்குகளையும்…

காமன்வெல்த் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய மகளிர் அணி

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா…